Latest Post

விவசாயத்திற்கு 40 நாட்கள் தண்ணீர் திறக்க விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, திருமங்கலம் தாலுகா விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி, கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று...

Read more

அரசு அலுவலக செயல்பாடுகளை அரசு பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட்டனர். பள்ளி மாணவர்களுக்கு வெளி உலக செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்வதற்காக அறிவோம் - ஆராய்வோம்...

Read more

நேரு பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி, பொட்டுலுபட்டி காந்திஜி அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் முன்னாள் பாரத பிரதமர் நேரு பிறந்த நாள் விழா...

Read more

அம்மா பேரவை செயலாளர் எம்.ராஜா அவர்களின் இல்லத்தை எடப்பாடியார் திறந்து வைத்தார்

சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் மேச்சேரி அடுத்து எம் காளிபட்டியில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திரு எம். ராஜா அவர்களுடைய...

Read more

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் : நவ 15 - பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் ஜாமியா மஸ்ஜித் டிரஸ் போர்டு...

Read more

குழந்தைகள் தின விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள ஆர்.சி துவக்கப்பள்ளியில் ஏபி.ஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி...

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா

சிவகங்கை : எழுத்தாளர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு முத்தமிழ்த்தேர் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர்,வழியாக காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகே,நவ.14, இரவு 8 மணியளவில் வந்த...

Read more

மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் புதிய கழிவறை கட்டிடம் திறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் மீஞ்சூர் மேம்படுத்த பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் புதிய கழிவறை கட்டிடம் கட்டி...

Read more

மீஞ்சூரில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் : முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவள்ளூர் பாராளுமன்ற...

Read more

எச்சரிக்கைக்கு பின்னரே தண்ணீர் திறக்க வேண்டும்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, மழையால் நிரம்பும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை...

Read more
Page 120 of 252 1 119 120 121 252

Recommended

Most Popular