Latest Post

பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் 5ஆம் வார திருவிழா சனிக்கிழமையான நேற்றிரவு...

Read more

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள எம் .எஸ் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம், மதுரை மாநகர் மாவட்டச்...

Read more

குரு பூஜைக்கு உள்ளூர் விடுமுறை

மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கை , திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில், திருப்பத்தூர், தேவகோட்டை, ஆகிய 7 ஒன்றியங்களில் அனைத்து...

Read more

அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி அமைக்க கோரி மனு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட திருவள்ளூர் வடக்கு குடியிருப்பில் அமைந்திருக்க கூடிய தற்காலிகமாக இயங்கும் அங்கன்வாடி கட்டிடத்திற்குள் எலிகள் அதிகமாக வந்து விடுவதாலும், அங்கன்வாடி மையத்திற்கு...

Read more

பெடரல் வங்கி சார்பாக ஆர்ஓ குடிநீர் மையம்,கணினி வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நல்லூரில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கி கிளை சார்பில், வங்கியின் இடம் மாற்று விழாவினையொட்டி வங்கியின் நிறுவனர் தின...

Read more

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரின் மனித நேயம்

செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் சீனிவாசன் அவர்கள் தனது இரு சக்கர வாகனத்தில் காரைக்குடி – தேவகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது...

Read more

பயிற்சி வகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்

மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட மகளிர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் வார்டு உறுப்பினர் அபுபக்கர் ஏற்பாட்டில் மரியாலயா தொண்டு நிறுவனம் சார்பில் துவக்கப்பட்டது.இதில்...

Read more

ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் மொத்தம் ரூ.53.91 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென...

Read more

நவீன எரிவாயு தகனமேடை சாலை பூங்காவை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் புதிதாக ஒரு கோடி 36 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன...

Read more

உலகில் மிகப்பெரிய புத்தக கண்காட்சி

மதிப்புக்குரிய Ex DGP DR.PRATEEP V PHILIP IPS அவர்கள், எழுதிய“Phillipisms:3333 Maxims to MAXIMIZE”என்ற புத்தகம் புத்தகத்தை தொகுத்து வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகில் வரலாறு...

Read more
Page 131 of 254 1 130 131 132 254

Recommended

Most Popular