Latest Post

பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை...

Read more

பேட்டரி ஆப்ரேட்டர் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் நல்லாட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் . பெரிய கருப்பன் அவர்களின் ஆலோசனையின் படியும் மானமிகு முன்னாள் அமைச்சர் மு....

Read more

அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அங்கன்வாடி...

Read more

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவகாரம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் சுகாதாரமான முறையில் தரமான உணவு...

Read more

சாலை சீரமைக்கும் பணி

திருவள்ளூர் : மீஞ்சூர் பிடி.ஒ ஆபிஸ் முதல் மேலூர் வரை உள்ள நெடுஞ்சலை கனரக வாகனங்களால் சேதமடைந்து குண்டும் குழியுமாய் பொதுமக்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாக சீரமைக்க...

Read more

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று...

Read more

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு

மதுரை : துரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் மரியாதை...

Read more

மாநகராட்சி ஆணையர் அதிரடி இடமாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அதிரடியாக தஞ்சாவூர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

Read more

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால்...

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாலைகளில் சுற்றித் திரியும் இடையூறு மற்றும் விபத்துகள் கால்நடைகளால் போக்குவரத்துக்கு ஏற்படுவதாலும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்...

Read more
Page 137 of 252 1 136 137 138 252

Recommended

Most Popular