Latest Post

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட, ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு கூட்டம் DISHA MEETING பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

புதிய பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பூமி பூஜை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 14-வது வார்டு அரிலட்சுமி பகுதியில் பூங்கா அமைந்துள்ளது . பூங்கா சுற்றுச்சுவர் அமைத்து தர கோரி...

Read more

விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்

மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தர் படிப்பக மையமும் மற்றும் பாரதிய சிந்தனை அரங்கமும் இணைந்து நடத்திய "சுவாமி விவேகானந்தரின் சிகாகோ...

Read more

குதிரையேற்ற பயிற்சி பள்ளி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க திறப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள விசாலயன்கோட்டை கிராமத்தில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குதிரையேற்ற பயிற்சி பள்ளி...

Read more

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக...

Read more

சிவன் கோவிலில் பிரதோஷ விழா

மதுரை: சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய...

Read more

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதி திராவிட கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை : மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ,மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள்...

Read more

உட்கட்சி பிரச்சனையால் குளியல் தொட்டி கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி

மதுரை : சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்கு நீர் மாலை எடுப்பதற்காக கிராம மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதையில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாயில்...

Read more

பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

மதுரை : சோழவந்தான் சி.பி.ஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் மதுரை வேத வித்யாஷ்ரம் சி.பி.ஸ்.இ. பள்ளியில் நடைபெற்றது.இதில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே...

Read more
Page 142 of 252 1 141 142 143 252

Recommended

Most Popular