Latest Post

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பூங்கொத்து வழங்கி வரவேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வருகை தந்த ஆளுநர் ரவி அவர்களை பழனி தண்டபாணி இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட ,ஆட்சியர் பூங்கொடி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்உடன்...

Read more

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு சிறப்பு குறைதீர் முகாம்

சிவகங்கை : மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித். இ.ஆ.ப., அவர்கள் , டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும்...

Read more

வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய சம்பவத்தை கண்டித்து, வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...

Read more

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும்12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா...

Read more

காரியாபட்டி அருகே விவசாயிகள் பயிற்சி முகாம்

விருதுநகர் : ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் மல்லாங்கினரில், நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார்...

Read more

மோடி பிரதமராக வேண்டி கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பாஜகவினர்

மதுரை : வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று மோடி மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வேண்டியும், கடந்த 4 மற்றும்...

Read more

கல்குறிச்சியில் தமிழக அரசின் இ.சேவை மையம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில்அமல ரத்த பரிசோதனை மைய வளாகத்தில், தமிழக அரசு இ.சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, விருதுநகர்...

Read more

108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

விருதுநகர் : காரியாபட்டியில் 108 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் அசேபா நிறுவனம் சார்பாக நடைபெற்றது காரியாபட்டியில் 108 பேருக்கு இலவச திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம்,...

Read more

அ.தி.மு.க மாநாட்டில் கொட்டப்பட்ட சோற்றில் மண்ணை அள்ளி ஜேசிபி எந்திரம் மூலம் போட்ட அ.தி.மு.கவினர்

மதுரை : மதுரை வலையங் குளத்தில் கடந்த 20 தேதி அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. இதற்காக அ.தி.மு.க கட்சி சார்பில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரை மற்றும்...

Read more

நரிக்குடி ஒன்றிய சேர்மன் தேர்தல்

விருதுநகர் : கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க சேர்மன் பஞ்சவர்ணம் மீது வாக்கெடுப்பை தொடர்ந்து சேர்மன் பதவியிலிருந்து நீக்கம். சேர்மன் பதவி காலியானதை...

Read more
Page 156 of 254 1 155 156 157 254

Recommended

Most Popular