Latest Post

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்...

Read more

யானைகள் நடமாட்டம் விவசாயிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, மான், மிளா, கரடி, காட்டெருமை உள்ளிட்ட...

Read more

30 லட்சம் மதிப்பிலான பேரிடர் அவசரகால உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் : மாநில பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணை கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல்...

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர்கள் புகார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடையக்கோட்டை பகுதியில் உள்ள...

Read more

அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபர் பதவி ஏற்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலருமான சோழவந்தானின் கல்வித் தந்தையுமான, டாக்டர் மருது பாண்டியன் கடந்த ஆண்டு பொறுப்பேற்று...

Read more

முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, கல்லல்...

Read more

1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் (மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை) ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய...

Read more

பலத்த காற்றுடன் கனமழை ராட்சத மரம் விழுந்து சேதம்

மதுரை : மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சச மரம் ஒன்றும்,...

Read more

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம்...

Read more

தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்

மதுரை : வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு...

Read more
Page 163 of 253 1 162 163 164 253

Recommended

Most Popular