Latest Post

மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளரின் முக்கிய தகவல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து...

Read more

கொடைக்கானலில் குவிந்த பயணிகள் நெரிசல்

திண்டுக்கல் : வாரவிடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் படையெடுத்தனர். ஒரேநேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி,...

Read more

பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் ரூபி...

Read more

துர்நாற்றம் வீசும் வண்டியூர் கண்மாய்

மதுரை : மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பல ஏக்கர் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டியூர், மேலமடை,...

Read more

நெல்லை நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகனான வழக்கறிஞர் தொழில் செய்து வந்த அசோக்குமார் (29) என்பவரையும்,...

Read more

காரைக்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடியில் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணியாளர்கள் 25 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை...

Read more

விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிதி...

Read more

1 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் தொடக்கம்

மதுரை : தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் (2022- 23), ன் கீழ் ரூ.1கோடியே 6லட்சம் மதிப்பீட்டில் பண்னைகுடி - மேட்டூர் தார் சாலைகள், மற்றும்...

Read more

விகாசா பள்ளியை உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக மாற்ற ஒப்பந்தம்

மதுரை : விகாசா பள்ளி, மதுரையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகவும், தமிழ்நாட்டின் முதல் ஐ .சி .எஸ். இ. பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த...

Read more

ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா

மதுரை : சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார்...

Read more
Page 166 of 253 1 165 166 167 253

Recommended

Most Popular