Latest Post

97.85 % தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் வாழ்த்துக்களை தெரிவித்த ஆட்சியர்

விருதுநகர் : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. (08/05/2023), அன்று காலை, பிளஸ்-2...

Read more

இராமநாதபுரத்தில் வேகத்தடைக்கு அடையாளம் பூசிய சிறுவர்கள்

கீழக்கரை தனியார் பள்ளியில் படித்து.மாணவர்கள் வரும் வேகத்தடையில் நீண்ட காலமா அடையாளம் தெரியாத வேகத்தடைக்கு அடையாளம் கொடுத்த இரு சிறுவர்கள் பெயின் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இராமநாதபுரம்...

Read more

திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மருத்துவமனை வீதி நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை...

Read more

விழுப்புரத்தில் கள ஆய்வில் முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம்...

Read more

குடியரசு தலைவரை நேரில் அழைப்பு விடுத்த தமிழக முதல்வர்

மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி மும்மு அவர்களை இன்று புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின்...

Read more

மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கிஸ், இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (26.04.2023) இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற வழக்காடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றமைக்காக...

Read more

பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் திருவம்புத்தூர் கிராமம்  (26 -4- 2023), மக்கள் தொடர்பு முகாமில் சிவகங்கை  மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு.பா மதுசூதன் ரெட்டி...

Read more

நீதிபதி தலைமையில் பல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல், தடுத்தல், தீர்வு காணுதல் என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.நேற்று 26.04.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள்...

Read more

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து

மதுரை :  மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த...

Read more

ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள கல்லூரியில் தெலுங்கானா ஆளுநர்

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,17வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில்,...

Read more
Page 185 of 253 1 184 185 186 253

Recommended

Most Popular