Latest Post

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சிவகங்கை: உள்ளாட்சிகள் தினமான (01.11.2024) அன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், அத்தினத்தை முன்னிட்டு வருகின்ற 23.11.2024 அன்று நடத்தப்பட வேண்டும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம...

Read more

ஓட்டப்பந்தயத்தில் யுகேஜி மாணவன் சாதனை

செங்கல்பட்டு: புழுதிவாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியில் உள்ள செட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அப்பள்ளியில் யுகேஜி பி பிரிவில் படிக்கும்...

Read more

சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

சிவகங்கை: (16.11.2024) மற்றும் (17.11.2024) நடக்கும் வாக்காளர் சேர்க்கை முகாமில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு.PR.செந்தில்நாதன் BSc.,BL MLA அவர்கள் தேவகோட்டை நகரத்தில் உள்ள பூத்துக்களில் ஆய்வு...

Read more

பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.10,848 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர் - அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர்,...

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

மதுரை: மதுரை அவனியாபுரத்தில், வீரகுலஅமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சமூக...

Read more

பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஈரோடு : சென்னிமலை அம்மாபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் நவம்பர் (14 -11-2024) தேதி அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெடரல் வங்கி...

Read more

கலை திருவிழாவில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு: ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொண்டு வரும் விதமாக தமிழக அரசு கலைத்திருவிழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 2024-25 கல்வியாண்டின் கல்வி திருவிழா நடைபெற்று வருகிறது....

Read more

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் தேசிய குழந்தைகள்...

Read more

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் திமுக பவள விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு,சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....

Read more

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம்

சிவகங்கை: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு மாநில அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம், இன்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு (நவ-12...

Read more
Page 40 of 247 1 39 40 41 247

Recommended

Most Popular