Latest Post

திட்டப்பணிகள் குறித்து கலந்து ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், முடிவுற்ற திட்டப்பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தேவையான நிதி நிலை ஆகியன...

Read more

மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் நெய்த வாயல் வினோத் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள லவ்...

Read more

பேருந்தை கொடியசைத்து துவக்கிய சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை: தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் சங்கர் அவர்களிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று வெள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்து காரைக்குடி...

Read more

மருத்துவமனையில் சிறப்புக் கருத்தரங்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொது மருத்துவத்துறை சார்பாக, "நஞ்சு முறிவு மற்றும் பாம்புக்கடி" குறித்த, "ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்" (TOXICON) இன்று...

Read more

மிதிவண்டிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 91 மாணவ மாணவிகள் தமிழக அரசு வழங்கும்...

Read more

சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

செங்கல்பட்டு தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில் தசரா சாலையில் சுமார் 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்றையை திறந்திட கோரி சிபிஐஎம் கட்சி நகராட்சி...

Read more

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர் நகராட்சியில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்மறைமலை நகர் நகராட்சியின், 13...

Read more

முன்னாள் அமைச்சருக்கு இறுதி அஞ்சலி

திருவள்ளூர்: கலைஞர் அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் க.சுந்தரம். ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் கழக துணை...

Read more

புத்தக நிறைவு விழா

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4...

Read more

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட விஸ்வகர்மா மக்கள்...

Read more
Page 53 of 247 1 52 53 54 247

Recommended

Most Popular