Latest Post

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர்பக்தவச்சலம் உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை செங்கல்பட்டு மாவட்டம் கலைஞரின்...

Read more

துணை முதலமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உத்தரவின்பேரில், பருவ மழை முன்னெச்சரிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்றைய தினம் தமிழ்நாடு துணை முதலமைச்சர்...

Read more

சிறுவர் பூங்கா திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜாஜி நகரில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. அத்திப்பட்டு மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சிகளுக்கு மத்தியில் ராஜாஜி நகர் பகுதியில் மீஞ்சூர்...

Read more

முன்னாள் அமைச்சர் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 18தேதி முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார் அவருடைய மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழக முதல்வர்...

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை: மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்வருகின்ற 05.10.2024 அன்றுசிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது -மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக...

Read more

தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்...

Read more

கிராம சபைக் கூட்டம்

மதுரை: மதுரை யா.ஒத்தக்கடையில், கிராம சபைக் கூட்டம் (ஆக.2) புதன்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண் குழந்தைகளைக் காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழியை...

Read more

முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது...

Read more

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை (07.05.2024) முதல் (30.09.2024) வரை நடைமுறையில் உள்ளது....

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சிவகங்கை: (02.10.2024) காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட...

Read more
Page 54 of 252 1 53 54 55 252

Recommended

Most Popular