Latest Post

சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

சிவகங்கை: தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் .பெரிய கருப்பன் மேற்பார்வையில் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன்...

Read more

மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

மதுரை : சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா...

Read more

ரோட்டரி கிளப் சார்பாக மாரத்தான் போட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் மாரத்தான் போட்டி நடை பெற்றது இந்த மராத்தான் போட்டியை காங்கயம் ரோட்டரி கிளப் சார்பாக இந்த போட்டி கரூர் ரோடு மஹாராஜ...

Read more

மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும்...

Read more

பள்ளியில் மரியன் கணித மன்ற தொடக்க விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மரியன் கணித மன்றம் சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (9/8/2024) - பிற்பகல் 3:00 மணி அளவில்,...

Read more

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம், மேலமையூர், ஒழலூர், திருவடிசூலம், குண்ணவாக்கம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளில் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட...

Read more

மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் அனைத்து தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ் வி பட்டியலைகள் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது டாக்டர் நீதிநாதன்...

Read more

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுபட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனர் பொன்னுத்தாய் நினைவு தினத்தையொட்டி, மாணவர்களின் தனித் திறனை...

Read more

செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பொது சுகாதார பல் மருத்துவத் துறை "பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு"...

Read more

பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக டி. மகேஸ்வரி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு உதகை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றியவர்....

Read more
Page 70 of 254 1 69 70 71 254

Recommended

Most Popular