Latest Post

ஈஸ்டர் தின விழா கொண்டாட்டங்கள்- ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள்!

கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சாம்பல் புதன்முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வந்தனர். தற்போது கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா என்னும் ஈஸ்டர் தின விழா...

Read more

ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள்!!

புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அமைதியான முறையில் ஆராதனை நடைபெற்றது, மற்றும் இயேசு...

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) திரு.பண்டாரி யாதவ்,இ.ஆ.ப., அவர்கள்,...

Read more

தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், வாக்காளர் தன் வாக்கினை உறுதி...

Read more

மதுரையில் புனித வியாழன் நேற்று அனுசரிப்பு

மதுரை: புனித வியாழன் கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். தவக்காலத்தின் இறுதி வாரமாகிய புனித வாரம் கடந்த ஞாயிறு குருத்தோலை...

Read more

வங்கி கிளை திறப்பு விழா

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெடரல் வங்கியின் குருப்ப நாயக்கன்பாளையம் கிளை திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்க்கு வங்கியின் ஈரோடு மண்டல துணை...

Read more

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக திரு.பண்டாரி யாதவ், இ.ஆ.ப., நியமனம் செய்யப்பட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அறை...

Read more

தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற 2024-பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை...

Read more

சிவகங்கை தொகுதி வேட்பாளர் மனு தாக்கல்

சிவகங்கை: நமது சிவகங்கை தொகுதி வேட்பாளர் திரு.கார்த்திபசிதம்பரம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த போது. உடன் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாட்டின் சட்டத்துறை...

Read more

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு (24.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும்...

Read more
Page 97 of 254 1 96 97 98 254

Recommended

Most Popular