செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அடுத்த புலிப்பாககம் ஊராட்சியில் 79. வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புலிப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அசோகன் துணைத் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 200க்கு மேற்பட்டேர் கலந்து கொண்டனர் மற்றும் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் பாரதி உடன் இருந்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





