சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





