admin

admin

விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நரிக்குறவ பெண் ஐஸ்வர்யா,(22) மூன்று மாத கர்ப்பிணியான இவர் இரும்பு கழிவுகளை சேகரிப்பதற்காக, பட்டமந்திரி...

வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில், (DISHA) - 2023 - 2024ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்...

கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி- தானம் பவுண்டேசன் கிராம சேவா திட்டத்தின் சார்பாக காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல்...

அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம் பகுதியில், 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல்...

முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக ,31-வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும்...

சொந்த நிதியில் 10 லட்சம் பள்ளிக்கு வழங்கிய தலைமையாசிரியர்

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில்...

மேயர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து மண்டக்களுக்கு அந்தந்த...

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியில், திமுக கட்சி சார்பில் செயல்படும் பேரறிஞர் அண்ணா மன்றம் நூலகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்...

ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி...

கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி....

Page 79 of 158 1 78 79 80 158

Recent News