admin

admin

விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அளித்த பேட்டி

மதுரை : மதுரை விமான நிலையத்தில் ,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி,சென்னையிலிருந்து, விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா....

5000 நபர்கள் பங்கேற்ற சிறப்பு விழாவை துவக்கி வைத்த தமிழக ஆளுநர்

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் நேற்று (23.05.2023) திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு...

UPSC தேர்வில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மகன் அரவிந்தன் யு.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா ரேங்கில் 361 வது இடம் பிடித்து...

சிங்கப்பூரில் தொழில் முதலீடுகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்...

காரைக்குடியில் கழகச் செயற்குழு கூட்டம்

சிவகங்கை : காரைக்குடியில், சிவகங்கை மாவட்டக் கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்...

சதய விழாவில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கிராம...

மாநகராட்சி ஆணையாளர் திருப்பூர் ஆட்சியராக பொறுப்பேற்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி...

இலவச மருத்துவ முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பெ.புதுப்பட்டியில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய,...

தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலு சேர்ப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்கிறார். உடன்...

இராமநாதபுரத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (22.05.2023) புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டு தெரிவிக்கையில், இராமநாதபுரம்...

Page 84 of 158 1 83 84 85 158

Recent News