admin2

admin2

மாணவர்களுக்கு  தமிழ்ப் புதல்வன் திட்டம்

மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் வென்றிட, உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும்...

பள்ளியில் மரியன் கணித மன்ற தொடக்க விழா

பள்ளியில் மரியன் கணித மன்ற தொடக்க விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மரியன் கணித மன்றம் சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (9/8/2024) - பிற்பகல் 3:00 மணி அளவில்,...

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம், மேலமையூர், ஒழலூர், திருவடிசூலம், குண்ணவாக்கம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளில் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட...

மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் அனைத்து தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ் வி பட்டியலைகள் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது டாக்டர் நீதிநாதன்...

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுபட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனர் பொன்னுத்தாய் நினைவு தினத்தையொட்டி, மாணவர்களின் தனித் திறனை...

செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நிகழ்ச்சி

செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பொது சுகாதார பல் மருத்துவத் துறை "பல் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு"...

பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக டி. மகேஸ்வரி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு உதகை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றியவர்....

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி

விருதுநகர்: காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முஷ்டக் குறிச்சியில் நடைபெற்றது . அரசு துறைகளின் சேவைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும்...

பழவேற்காடு  மீனவர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

பழவேற்காடு மீனவர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது பாண்டிச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடித்ததில் இரண்டு தரப்பு இருக்கும்...

தாசில்தாரிடம் மனு கொடுத்த பழங்குடியினர் மக்கள்

தாசில்தாரிடம் மனு கொடுத்த பழங்குடியினர் மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் வேங்கடமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சியில்...

Page 67 of 93 1 66 67 68 93

Recent News