Latest News

மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா வேகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் பகுதியில்...

Read more

சிவகாசி அருகே, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சிவகாசி மாநகர திமுக சார்பில், திமுக அரசின் 2 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்...

Read more

தங்கம்தென்னரசு நிதியமைச்சரானது விருதுநகர் மாவட்டத்திற்கு மிகப் பெருமையானது, எம்.பி. பேட்டி

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,...

Read more

அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவில் 79வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாய் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யா கிரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ செல்வன் பிரானேஷ் தனது...

Read more

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பூதிப் புரம் பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகங்கையிலிருந்து நமது...

Read more

புதிய அமைச்சராக பதவி ஏற்ற மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்

தமிழக அமைச்சரவையில் மாற்றம், தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவி ஏற்ற மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பி ராஜா அவர்கள். வாழ்த்துக்களுடன் பதவி பிரமாணம் ஏற்றதை தமிழக...

Read more

புதிய அமைச்சர் பதவி ஏற்பு

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவி ஏற்ற மன்னார்குடியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்பி ராஜா அவர்கள் வாழ்த்துக்களுடன் பதவி பிரமாணம் ஏற்குமாறு தமிழ்நாட்டில் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்...

Read more

மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு. லால்வேனா ,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப....

Read more

தொழிலாளர்கள் உயிரிழந்த பள்ளியில் தேசிய தூய்மை பணியாளர் ஆய்வு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1ஆம் தேதி மே தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள்...

Read more

பணிநியமன ஆணை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்

சிவகங்கை :  மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு ஈராண்டுகள் நிறைவடைந்தது ஒட்டி அதனை சிறப்பிக்கின்ற வகையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டுறங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை...

Read more
Page 176 of 180 1 175 176 177 180

Recent News