Latest News

மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு...

Read more

மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்...

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை...

Read more

தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை: காரைக்குடி அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக...

Read more

பொன்னேரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பள்ளிபாளையம் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் சேலியம்பேடு, கள்ளூர், பூங்குளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள்...

Read more

அரசியல் பிரதி நிதித்துவ குறித்து ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரையில் சௌராஷ்ட்ர பிரமுகர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் அளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் தீர்மானக் கூட்டம் முன்னாள் காவல் துறைத் தலைவர் கே.ஆர்.எம்.கிஷோர் குமார்...

Read more

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அரசியல் விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்விக்ரம் தலைமை தாங்கினார். மாவட்ட...

Read more

மனுக்கள் பெறும் முகாம்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் முடுவார்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து,...

Read more

திமுக சார்பில் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி...

Read more

குடிநீராக்கும் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி குறைந்து நாளொன்றுக்கு 30மில்லியன்...

Read more
Page 8 of 178 1 7 8 9 178

Recent News