Latest News

நகர்மன்ற தலைவர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் உள்ள மருது பாண்டியர் பூங்காவில் நடைபெறவுள்ள கோடை திருவிழாவை முன்னிட்டு அங்கு சென்ற நகர்மன்ற தலைவர் சிஎம்.துரை...

Read more

பள்ளி திறப்பு விழா

சிவகங்கை : சிவகங்கை மாநகரில் 48 காலனி பனங்காடி ரோட்டில் அமைந்துள்ள ரெயின்போ மழலையர் பள்ளி திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தலைமையேற்ற சிவகங்கை நகர்மன்ற தலைவரும்,...

Read more

திமுக மாவட்ட அலுவலகத்தில் செயக்குழு கூட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை பாரதிநகரில் அமைந்துள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயக்குழு கூட்டம் நடைபெற்றது. அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான காந்தி தலைமை வகித்து பேசினார்....

Read more

கோவில் பிரமோற்சவ தேரோட்ட விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடகாஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று...

Read more

அதிமுக சார்பில் அன்னதானம்

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தானில் அதிமுக சார்பில், நீர் மோருடன் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மதுரை...

Read more

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு...

Read more

தண்ணீர் பிரச்சனையை தீர்த்த நகர்மன்ற தலைவர்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 26, 27 வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடைக்காட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் நீரை நேரடியாக...

Read more

உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ...

Read more

நியாய விலைக் கடையை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் : வேலூர் மாநகராட்சி உட்பட 55வது வார்டு எழில் நகர் விருட்சபுரம் நியாய விலைக் கடையில் ஆட்சியர் சுப்புலட்சமி ஆய்வு மேற்கொண்டர். அப்போது பொதுமக்களுக்கு விநியோகபடுத்தப்படும்...

Read more

108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் ஊர்வலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக முருகப்பெருமான் சுவாமிக்கு...

Read more
Page 85 of 184 1 84 85 86 184

Recent News