Latest News

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா இன்று...

Read more

இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அவர்களை போற்றும் வகையில், சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள...

Read more

தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியின்ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, கல்வி குழும பள்ளிகளின் தலைவர் முனைவர்.செந்தில்குமார், கல்வி குழும பள்ளிகளின்...

Read more

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக விழிப்புணர்வு

ராமநாதபுரம் : திருவாடானை, ஏப்ரல்.21- ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் இன்றி சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டனர். இதில் திருவாடானை சட்டமன்ற...

Read more
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மதுரை: கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவர் சமுதாயம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரிய மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு...

Read more

பார்ட்டிகால் தங்கும் விடுதி திறப்பு

சிவகங்கை: தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர் பெரிய கருப்பன் அவர்களும் மானமிகு முன்னாள் அமைச்சர்...

Read more

வாக்குப்பதிவு மையங்களில் திமுக நிர்வாகிகள் ஆய்வு

தேனி: தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் ஒன்றிய கவுன்சிலர்...

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை...

Read more

வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான நடைபெற்று வரும் வாக்குப்பதிவு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தற்போது மானாமதுரை...

Read more

மாவட்ட ஆட்சியர் வாக்களிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இஆப அவர்கள் நமது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தினார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் A....

Read more
Page 90 of 184 1 89 90 91 184

Recent News