மதுரை: இன்று மாலை நமது பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் பேராசிரியர் இராமசீனிவாசன்தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க, சோழை அழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில்...
Read moreமதுரை: மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர்சங்கீதா,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை, தொடங்கி வைத்தார். உடன்,...
Read moreகிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சாம்பல் புதன்முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வந்தனர். தற்போது கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா என்னும் ஈஸ்டர் தின விழா...
Read moreபுனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அமைதியான முறையில் ஆராதனை நடைபெற்றது, மற்றும் இயேசு...
Read moreமதுரை: புனித வியாழன் கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். தவக்காலத்தின் இறுதி வாரமாகிய புனித வாரம் கடந்த ஞாயிறு குருத்தோலை...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது....
Read moreமதுரை: சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகும் இங்கே தமிழ்நாட்டிலே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் உள்ளது மதுரை...
Read moreமதுரை : மதுரை பாத்திமா கல்லூரி அருகே , மதுரை சிலம்பம் அசோசியேசன் சார்பாக 200 மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிலம்பப் போட்டி நடைபெற்றது. மதுரை சிலம்பம்...
Read moreமதுரை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில், நடத்திய கலைத்திருவிழா போட்டிகளில் குழு நடனம் தேவராட்ட போட்டியில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தெ.மேட்டுப் பட்டி...
Read moreமதுரை: ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடி கிடைக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.