Latest Post

மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

Read more

தேவகோட்டையில் சங்கம் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

சிவகங்கை : கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையினால் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொறுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை...

Read more

கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் சைன் சமுதாயக் கல்லூரி சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரியின் நிறுவனர், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நல்வாழ்வு சங்கத்தின் துணைச் செயலாளர் பாஸ்டர். ஆரோன்,...

Read more

சிறப்பு கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் ,சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையிலும், துணைத்தலைவர்...

Read more

பொதுமக்கள் மறியல் போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் ஊராட்சி இங்கு 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக வி.டி.பாலு என்பவர் செயல்பட்டு வருகிறார்....

Read more

ஓசூரில் புதியதாக ஆட்சியர் பதவி ஏற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப் கலெக்டராக பதவி ஏற்ற செல்வி. பிரியங்கா அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போலீஸ் நீயூஸ் பிளஸ் நிருபர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து நமது...

Read more

பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்...

Read more

நகராட்சி சார்பில் லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி சார்பில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு, இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பி...

Read more

பேரூராட்சியில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதால் அவர்களுக்கு அறுசுவை உணவு 

திருவள்ளூர் : மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சிறப்பாக பணியாற்றிய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள், துப்புரவு...

Read more

பாளையங்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

திருநெல்வேலி : நெல்லை, பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். உடன் தமிழ்நாட்டின் நிதி...

Read more
Page 111 of 252 1 110 111 112 252

Recommended

Most Popular