Latest Post

மக்களைத் தேடி அரசு செல்லும் ஒரு மிகச் சிறப்பான திட்டம்

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம். மக்களைத் தேடி அரசு செல்லும் ஒரு மிகச் சிறப்பான திட்டம். இல்லம்...

Read more

நல்லுக்குறிச்சி ஊராட்சியில் மழை பாதிப்பு விரைந்து சீரமைப்பு

நல்லுக்குறிச்சி ஊராட்சியில் சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள சின்னக்கண்மாய் உடைப்பு  ஏற்ப்பட்டது. இதனை நல்லுகுறிச்சி ஊராச்சி மன்ற தலைவர் திரு.கர்ணன் தலைமையில் விரைந்து சின்னக்கண்மாய் உடைப்பு JCP இயந்திரம்...

Read more

காரைக்குடியில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதல் ஏஜி திருச்சபையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு கிறிஸ்மஸ்...

Read more

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் அருள் ஆனந்தர் கல்லூரியின் 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அன்பரசு வரவேற்று...

Read more

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, நீதிமன்ற வளாகத்தில் முன்பாக செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் போர்வாள் ஏ.கே.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல்...

Read more

மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்க வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே .ஆர் பெரியகருப்பன் அரங்கத்திற்குள் மனுக்கள் பெறுவதை பார்வையிட்டார்....

Read more

அதிகாரிகளுடன் முதலமைச்சர் கலந்த ஆய்வு

அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக்...

Read more

இலவச பொது மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்...

Read more

ஆரா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சிக்கு அடங்கிய மேட்டுப்பாளையம் முரிச்சம்பேடு, முரிச்சம்பேடு ஏரிக்கரை, சிறுவாக்கம் இலவம்பேடு, வன்னிப்பாக்கம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட...

Read more

முதலமைச்சர் அதிரடி உத்தரவு

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more
Page 112 of 252 1 111 112 113 252

Recommended

Most Popular