Latest Post

மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 26 கிராம ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை. அந்த...

Read more

பேவர் பிளாக் அமைத்ததில் குளறுபடி பொதுமக்கள் புகார்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் அருகில் 2020 -21 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு...

Read more

சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

மதுரை : மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை...

Read more

பெடரல் வங்கி அவினாசி கிளை திறப்பு விழா

ஈரோடு : பெடரல் வங்கி அவினாசி கிளை (18-8- 2023) காலை 10 மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது இந்த திறப்பு விழாவிற்க்கு பெடரல் வங்கியின் தமிழ்நாடு...

Read more

எடப்பாடியார் வீர முழக்கத்தை கேட்க அணி திரண்டு செல்ல வேண்டும் முன்னாள் அமைச்சர் பேச்சு

மதுரை : மதுரையில் நடைபெற இருக்கும் அ.தி.மு.க வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில், முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் வீர முழக்கத்தை கேட்க, விருதுநகர் மாவட்ட தொண்டர்கள்...

Read more

டன் கணக்கில் வியாபாரம் ரூ.8 கோடிக்கு வர்த்தகமான வேப்பங்கொட்டை

விருதுநகர் : ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு போகம் நெற்பயிரும், மற்ற நேரங்களில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களும் விவசாயம் செய்யப்படுகிறது. நெற்பயிர் விவசாயம்...

Read more

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீர்மரபினர் நலச்சங்கத்தினர்

மதுரை : மதுரையில் வருகின்ற 20- ஆம் தேதி அ.தி.மு.க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாவட்டங்கள்,...

Read more

சிவகாசி பகுதியில் ஆடி மாதம் நிறைவு நாளான இன்று பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும், இன்று ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. சிவகாசி தாலுகா,...

Read more

பேரூராட்சி மன்ற வளாகத்தில் சிலை வைப்பது குறித்து தீர்மானம்

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன் ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர்...

Read more

பெண்களுக்கு மட்டும் – சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரியில் 23 ஆகஸ்ட் அன்று காலை 9.00 மணியில் இருந்துமாலை 4.30 வரை, பெண்களுக்க்கான தொழில் முனைவோருக்கான சிறப்பு விழிப்புணர்வு...

Read more
Page 158 of 254 1 157 158 159 254

Recommended

Most Popular