Latest Post

உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக இரத்ததான முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த...

Read more

திரளான கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்ட மனித சங்கிலி போராட்டம்

மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் கொடுமையான இனகலவரத்தை கண்டித்தும், அங்கு மனித மாண்பு காத்திடவும், அமைதியை நிலை நாட்டிட வலியுறுத்தியும்,...

Read more

உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு நிதி அமைச்சர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை...

Read more

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை வருகை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் சிறப்பாக கவனித்து...

Read more

நரிக்குடியில் ஒன்றியக்குழு தலைவர் நியமனம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பஞ்சவர்ணம் இருந்து...

Read more

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை : திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில்...

Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்று விழா

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வெளிச்சநத்தம் ஊராட்சியில், டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு...

Read more

கோடி மதிப்பீட்டில் புதியதாக தெருவிருக்குகள் பொருத்தும் பணி

சிவகங்கை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ரூ.17.52 கோடி மதிப்பீட்டில் 8681 புதியதாக தெருவிருக்குகள் பொருத்தும் பணி துவக்க விழா மற்றும் 4475...

Read more

வீடு தோறும் ஆய்வு செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி 26 ,28 வது வார்டில் குடிநீர் விநியோகம் மிகக் குறைந்த அளவில் வருவதாக அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள்...

Read more

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகர்மன்ற தலைவர்

சிவகங்கை : சிவகங்கை ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு...

Read more
Page 159 of 253 1 158 159 160 253

Recommended

Most Popular