Latest Post

மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதாக தி.மு.க அரசை கண்டித்து சி.ஐ.டி.யு...

Read more

இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரமலான் பண்டிகையை முன்னிட்டு,  மண்டலம் -3, வார்டு -45,சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால்...

Read more

மதுரை அருகே மிளகாய் யாக பூஜை

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி ,...

Read more

விமான நிலைய பயன்பாட்டுக்கு மூன்று நவீன ஆம்புலன்ஸ்

மதுரை :  மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.  இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி...

Read more

கோவிலில் 42 லட்சம் உண்டியல் காணிக்கை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி...

Read more

5 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி அருவி

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே 5 ஆண்டுகாலமாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவி பணி துவங்கிட சுற்றுலா பயணிகள் கோhpக்கைவிடுத்துள்ளனர். குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவியில்...

Read more

மதுரை பொதுமக்கள் கோரிக்கை

மதுரை :  மதுரை அருகே, கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை சல்லி கற்களை, இதுபோன்று நடு ரோட்டில் கொட்டி விட்டு...

Read more

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இலவச புத்தாடை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இந்திய தேசிய கட்சி சார்பாக, சிவகாசியில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி ராயல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய...

Read more

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சியில்  (20.04.2023) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

SBI வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் :  மீஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறித்ததை கண்டித்து SBI வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம். அதானி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க...

Read more
Page 187 of 253 1 186 187 188 253

Recommended

Most Popular