Latest Post

1000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில்  (21.04.2023) மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,...

Read more

ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதமாகியும் புறப்படாததால் பயணிகள் அவதி

மதுரை :  மதுரையில் இருந்து தினமும் மும்பைக்கு இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் என இரண்டு விமான நிறுவனங்கள் மூலம் மும்பைக்கு விமான சேவை நடைபெறுகிறது. இதில் கிட்டத்தட்ட...

Read more

ரம்ஜான் சிறப்பு தொழுகை ரமலான்

மதுரை :  மதுரை  சோழவந்தான் நயினார் ஜிம்மா தொழுகை பள்ளிவாசலில் ரம்ஜான் 30-ஆம் நாள் நோன்பை அல்லாஹ்விற்காக நிறைவேற்றி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினர் காலை 8...

Read more

ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் :  திருவள்ளூர், மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை...

Read more

மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் தொழிலாளர்களின் வேலை நேரத்தினை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதாக தி.மு.க அரசை கண்டித்து சி.ஐ.டி.யு...

Read more

இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ரமலான் பண்டிகையை முன்னிட்டு,  மண்டலம் -3, வார்டு -45,சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால்...

Read more

மதுரை அருகே மிளகாய் யாக பூஜை

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் உள்ள 108 திருக்கோயில் அமைந்துள்ள முக்தி நிலையத்தில், சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி ,...

Read more

விமான நிலைய பயன்பாட்டுக்கு மூன்று நவீன ஆம்புலன்ஸ்

மதுரை :  மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.  இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி...

Read more

கோவிலில் 42 லட்சம் உண்டியல் காணிக்கை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி...

Read more

5 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி அருவி

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே 5 ஆண்டுகாலமாகியும் சீரமைக்கப்படாத குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவி பணி துவங்கிட சுற்றுலா பயணிகள் கோhpக்கைவிடுத்துள்ளனர். குட்லாடம்பட்டி தாடகைநாச்சியம்மன் அருவியில்...

Read more
Page 188 of 254 1 187 188 189 254

Recommended

Most Popular