Latest Post

ஓய்வு பெற்ற நீதிபதியின் ஆய்வு அறிக்கை

சென்னை: ஜூலை; 27-தமிழக பள்ளிகளில் அறநெறி வழியில், ஜாதி வேறுபாட்டை களைவது எப்படி, என தமிழக அரசு நிர்ணயித்த குழுவின் ஆய்வு அறிக்கையில் ஓய்வு பெற்ற நீதிபதி...

Read more

செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைவர் முஹம்மத் ரியாஸ் அவர்கள் தலைமையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

Read more

பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

மதுரை: மதுரை மாநகராட்சி“பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்”மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி...

Read more

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சிவகங்கை : மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற (30.07.2024) அன்று சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 04 கிராமங்களுக்கும் மற்றும் தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 07 கிராமங்களுக்குமான முகாம்கள் குறிப்பிட்ட...

Read more

பள்ளியில் ஆண்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கசுவா சேவாலயா ஆதரவற்றோர் பள்ளியில் 36 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.35 ஆண்டுகளுக்கு...

Read more

பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

பொன்னேரியில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு...

Read more

பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...

Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

Read more

நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு

சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை பல்வேறு நகரங்களுடன் இணைத்திடும் வகையில் 6வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை...

Read more

திருவெள்ளைவாயல் கிராமத்தில் அலகுகுத்தி நேர்த்திக்கடன்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும்...

Read more
Page 74 of 254 1 73 74 75 254

Recommended

Most Popular