Latest Post

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் இன்று நடைபெற்றது இதில்ஆலாடு கொடூர் நாலூர் சிறுவாக்கம்தே வதானம் காணியம்பாக்கம் அனுப்பம்பட்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை...

Read more

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில்...

Read more

மாற்று திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி

மாற்று திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் ஆகிய 3 மாத கால பயிற்சி விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் கற்றுத்தரப்படுகிறது....

Read more

வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில்...

Read more

மாநில அளவிலான கபாடி போட்டி

மதுரை : மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் கிராமத்தில் மாநில அளவிலான இரண்டாவது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. மதுரை அவனியாபுரம் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் இரண்டாம் ஆண்டு...

Read more

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

இராமநாதபுரம் : அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் ஷத்திரிய நாடார்...

Read more

காமராஜரின் சிறப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பில் கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் சங்கத்தின் 49 ஆவது ஆண்டு...

Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை வைத்து...

Read more

சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடந்தது....

Read more

திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சி கே. என்.கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி...

Read more
Page 75 of 254 1 74 75 76 254

Recommended

Most Popular