Tag: Virudhunagar

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும், முன்னாள் முதல்வர் காமராஜரின் ...

Read more

யானைகள் நடமாட்டம் விவசாயிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, மான், மிளா, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ...

Read more

30 லட்சம் மதிப்பிலான பேரிடர் அவசரகால உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் : மாநில பேரிடர் மீட்புப்படை அமைப்பில் 80 பேர் கொண்ட காவல்துறையினரும், 1 துணை கண்காணிப்பாளரும், 3 காவல் துறை ஆய்வாளர்களும், 6 உதவி காவல் ...

Read more

வாகனங்களில் நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக ...

Read more

துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் வட்டாரம், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளார்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் தலைவர் ஆர்.கே. செந்தில் தலைமையில் இனிதே ...

Read more

மாநகராட்சி கூட்டத்தில் ஆணையாளரின் முக்கிய தகவல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து ...

Read more

பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் ரூபி ...

Read more

காரியாபட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை ...

Read more

இ.சேவை மையம் திறப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று ...

Read more

மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கிய மேயர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அண்ணாமலை நாடார் - உண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும் விலையில்லா ...

Read more
Page 10 of 22 1 9 10 11 22

Recent News