அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அட்சய கரங்கள் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...
Read more



