Latest News

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு உட்பட்ட அவல் பூந்துறை பேரூராட்சி பகுதியில் உள்ள வடக்கு வள்ளியபாளையம் என்ற இடத்தில் கீழ் பவானி வாய்க்காலில் மனிதக் கழிவுகளை...

Read more

சுற்றுச்சுவரை கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் . வாடிப்பட்டி தாலுகா(கருப்பட்டி ஊராட்சி) கருப்பட்டி என்ற பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் இந்த பள்ளிக்கு சமையல் கூடம் இரும்பாடி ஊராட்சி...

Read more

வெள்ளிவாயல் சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது, இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...

Read more

கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், இரண்டு நாட்கள் நடைபெற்ற “கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி – விஸ்ட்ரம் - 11  2023-2024” நிறைவு விழா...

Read more

மீஞ்சூரில் தேமுதிக சார்பாக 1000 பேருக்கு  அன்னதானம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி இன்று...

Read more

மதுரையில் சாலை அமைக்கும் பணி

மதுரை : பொதுமக்களின் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை தொடங்கிய மதுரை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள். ஜனவரி 3தேதி ‌ 88 வது வார்டு...

Read more

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருகின்ற (10.01.2024 மற்றும் (11.01.2024) ஆகிய தேதிகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு...

Read more

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் பிரிட்டானியா நியூட்ரிஷன் ஃபவுண்டேஷன் ஆனது ஊட்டச்சத்து குறைபாடு நீக்குவதற்காக பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

பள்ளி மாணவர்கள் போராட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்....

Read more

புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்த அமைச்சர்

சிவகங்கை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காரைக்குடி நகராடச்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள...

Read more
Page 104 of 183 1 103 104 105 183

Recent News