Latest News

சிறப்பு கிராம சபை கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் ,சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையிலும், துணைத்தலைவர்...

Read more

பொதுமக்கள் மறியல் போராட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் ஊராட்சி இங்கு 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக வி.டி.பாலு என்பவர் செயல்பட்டு வருகிறார்....

Read more

ஓசூரில் புதியதாக ஆட்சியர் பதவி ஏற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப் கலெக்டராக பதவி ஏற்ற செல்வி. பிரியங்கா அவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போலீஸ் நீயூஸ் பிளஸ் நிருபர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து நமது...

Read more

பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்...

Read more

நகராட்சி சார்பில் லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி சார்பில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு, இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பி...

Read more

பேரூராட்சியில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதால் அவர்களுக்கு அறுசுவை உணவு 

திருவள்ளூர் : மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சிறப்பாக பணியாற்றிய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள், துப்புரவு...

Read more

பாளையங்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

திருநெல்வேலி : நெல்லை, பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். உடன் தமிழ்நாட்டின் நிதி...

Read more

மக்களைத் தேடி அரசு செல்லும் ஒரு மிகச் சிறப்பான திட்டம்

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம். மக்களைத் தேடி அரசு செல்லும் ஒரு மிகச் சிறப்பான திட்டம். இல்லம்...

Read more

நல்லுக்குறிச்சி ஊராட்சியில் மழை பாதிப்பு விரைந்து சீரமைப்பு

நல்லுக்குறிச்சி ஊராட்சியில் சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள சின்னக்கண்மாய் உடைப்பு  ஏற்ப்பட்டது. இதனை நல்லுகுறிச்சி ஊராச்சி மன்ற தலைவர் திரு.கர்ணன் தலைமையில் விரைந்து சின்னக்கண்மாய் உடைப்பு JCP இயந்திரம்...

Read more

காரைக்குடியில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதல் ஏஜி திருச்சபையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு கிறிஸ்மஸ்...

Read more
Page 104 of 178 1 103 104 105 178

Recent News