Latest News

மீஞ்சூரில் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பெயரில்...

Read more

போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. அண்மையில் பெய்து...

Read more

பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர்கள் கால கட்டிடத்தில் இயங்கி வந்தது. சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பிக்க முடியாமலும், விரிவாக்கம் செய்ய முடியாமல் இடநெருக்கடி...

Read more

மீஞ்சூரில் கழக இளைஞர் அணி சார்பாக நீட் தேர்வு எதிர்த்து கையெழுத்து இயக்கம்

திருவள்ளூர் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் கிழக்கு...

Read more

தேசிய நூலக வார விழா

சிவகங்கை : தேசிய நூலக வார விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா இன்று சிவகங்கை நூலகத்தில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

Read more

மதுரையில் பயனாளிகளுக்கு குடியிருப்பு ஆணை

மதுரை : வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் திட்டப்பகுதி-ல் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320...

Read more

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில்...

Read more

கண்மாய் உடைந்து வீணாகும் தண்ணீர் விவசாயிகள் வேதனை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மீனம்மாள் கண்மாய் உள்ளது . இக்கண்மாய்க்கு சிறுமலையிலிருந்தும் , குட்லாடம்பட்டி அருவியில் இருந்தும் நீர்வரத்து தொடர்ந்து வந்து...

Read more

பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது

சிவகங்கை :  பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை சிவகங்கை  மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டதை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள்  சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த் அவர்களிடம் வழங்கினார்...

Read more

புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

விருதுநகர் : விருதுநகரில் நிர்வாகம் சார்பில் 2ம் ஆண்டு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை என புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சி நடைபெறும்...

Read more
Page 110 of 178 1 109 110 111 178

Recent News