Latest News

விவேகானந்த கல்லூரியில் பனை ஓலை கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்திர உறுதி மையமும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய பனை ஓலை...

Read more

திருவில்லிபுத்தூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில்...

Read more

கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் சிலை குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து...

Read more

சாத்தூர் அருகே அகழாய்வில் சங்கு வளையல்கள் சுடுமண் அச்சு கண்டெடுப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 3...

Read more

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி, இல்ம் பப்ளிக் பள்ளியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் தலைமையில்...

Read more

திருவாடானைக்கு பூத்கமிட்டி ஆய்வுக்கூட்டம்

சிவகங்கை : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டியின் மாநில தலைவர் திரு.K.S.அழகிரி அவர்கள் திருவாடானைக்கு பூத்கமிட்டி ஆய்வுக்கூட்டம் தில் கலந்து கொண்டுவிட்டு காரைக்குடி வருகை தந்த போது...

Read more

அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

மதுரை : தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து மிரட்டல் விடுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட அயோத்தியா சாமியார் சீர்...

Read more

பயணிகள் புறப்படும் செல்லும் வழியில் மாற்றம்

மதுரை : மதுரை விமான நிலைய வளாகத்தில், தேனீக்கள் கூடு கட்டியதால் தற்காலிகமாக பயணிகள் புறப்பாடுக்கு செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள மக்கள்...

Read more

விபி சிங் கலைஞர் அண்ணா சிலைகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில்...

Read more

பாகிஸ்தானை இந்தியா என்று மாற்றப் போகிறார்கள் தெரியுமா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை : தென்காசி மாவட்டத்தில், நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

Read more
Page 143 of 183 1 142 143 144 183

Recent News