Latest News

உணவு பகுப்பாய்வு மையத்தை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு மையத்தை திண்டுக்கல் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்....

Read more

மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, ரெட்டியார்சத்திரம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, மாங்கரை,...

Read more

அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணி

மதுரை : மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,...

Read more

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை : உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட...

Read more

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவிலிலே,...

Read more

கண் தானத்தை வலியுறுத்தி 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகன பயணம்

மதுரை : சென்னை அரிமா 324கே மாவட்டம் சார்பில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் இருந்து 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகன பயணத்தை மேற்கொண்டனர். சென்னையில்...

Read more

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கிராம மக்கள்

மதுரை : மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது கருப்பாயூரணி. இந்த கிராமத்தில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தும், சாலையின் ஓரங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், மதுரையில்...

Read more

ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக...

Read more

கிராம குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு

மதுரை :,மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை...

Read more

கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை அருகே, சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை...

Read more
Page 145 of 183 1 144 145 146 183

Recent News