Latest News

மண்டல அலுவலகம் திறப்பு

மதுரை: ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சி பரசுராம்பட்டியில் ,புதிதாக...

Read more

ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உறுதிமொழி ஆணையர் மற்றும் குழந்தைகள் சட்ட சேவைக்குழுவின் உறுப்பினர், அட்வகேட் ஆ.முருகேசன் அவர்கள் 75 வது இந்திய...

Read more

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகேஷ்வரி, துணை தலைவர் அலெக்சாண்டர்...

Read more

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,வாட போடா உள்பட...

Read more

மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்,இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்திய அரசமைப்பு உறுதிமொழி...

Read more

வானிலை மையம் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும்...

Read more

பள்ளி வளாகத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக பர்லா அப்பாஸ்...

Read more

அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டம்

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக...

Read more
கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: மீஞ்சூர் கிறிஸ்தவ கல்லறை பராமரிப்பு கமிட்டி தலைவர் பாஸ்டர்.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் செயலாளர் .ஜெபராஜ் ராமதாஸ், பொருளாளர் ராஜேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை...

Read more

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

மதுரை : மதுரை கூடல் நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில்,நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் களப்பயணம் நடைபெற்றது. இதில், அலங்காநல்லூர் கீழக்கரை...

Read more
Page 37 of 178 1 36 37 38 178

Recent News