Latest News

கலை திருவிழாவில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு: ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொண்டு வரும் விதமாக தமிழக அரசு கலைத்திருவிழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 2024-25 கல்வியாண்டின் கல்வி திருவிழா நடைபெற்று வருகிறது....

Read more

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் தேசிய குழந்தைகள்...

Read more

நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு மற்றும் திமுக பவள விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு,சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....

Read more

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக போராட்டம்

சிவகங்கை: உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு மாநில அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம், இன்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு (நவ-12...

Read more

மாநில இறகுப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகள்

சிவகங்கை: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு காரைக்குடி வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரிஹானா மற்றும் லாவண்யா தகுதி பெற்றுள்ளனர். இதற்காக தகுதி சுற்றில் மாவட்ட...

Read more

துணை முதலமைச்சர் ஆய்வு

மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை...

Read more

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்: 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன்...

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,...

Read more

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

மதுரை: அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையினை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியூறுத்தி, கூட்டுறவு தொடக்க வங்கி பணியாளர்கள், மதுரையில் போராட்டம் செய்தனர்....

Read more

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டத்தில், 2011-12...

Read more
Page 41 of 178 1 40 41 42 178

Recent News