Latest News

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டத்தில், 2011-12...

Read more

மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம் மற்றும் உசிலை நகர...

Read more

ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம்

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,...

Read more

தமிழக முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். (9.11.2024), (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு...

Read more

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடக்கிறது. இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்....

Read more

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் குறு...

Read more

நேர்முக உதவியாளருக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மகாராஜ் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில...

Read more

ஆட்சியர் அலுவலகத்தில் குழு கூட்டம்

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், அமைச்சர் பி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மதுரை மாவட்ட...

Read more

தெருமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

வயநாடு தொகுதிக்கு உட்பட்ட ஏரநாடு பகுதியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் தொகுதி வேட்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திருமதி.பிரியங்கா காந்தி அவர்கள் பேசினார். அருகில்...

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள்...

Read more
Page 47 of 183 1 46 47 48 183

Recent News