Latest News

மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில், உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க...

Read more

செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் மீஞ்சூர் அடுத்த பசுவன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின்...

Read more

மாணவர்கள் ஆதார் சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை: மதுரை தத்தனேரி வட்டாரப் பகுதிகளில், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பொதுமக்களுக்கு, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண் அவசியம் தேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நிரல்...

Read more

மக்களுடன் முதல்வர் திட்டம் SDPI கோரிக்கை

திருநெல்வேலி : ஏர்வாடியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் SDPI கட்சி சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும், மக்கள் அதிகம் நடமாடிக்...

Read more

சிறுமியைப் பாராட்டிய  ஆட்சியர்

மதுரை: தீபாவளி பண்டிகைக்கு சேர்த்து வைத்த பணத்தை வயநாடு மக்களுக்கு வழங்கிய (8). வயது சிறுமிக்கு சுதந்திர தினத்தன்று ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்....

Read more

அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன்கோவில் முன்பு மின் கட்டண...

Read more

கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றகிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான கால முறை ஊதியம் ரூபாய் 15799 வழங்க வேண்டும் வருவாய்த் துறையில்...

Read more

கிராம மக்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதிய ஊராட்சி உருவாக்குவது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பப்பட்டு...

Read more

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கிய முதலமைச்சர்

சென்னை: அசத்திய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்.. நாளை “நல் ஆளுமை” விருது வழங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் சுதந்திர...

Read more

பேரூராட்சி மன்ற தலைவர் தேசியக் கொடி ஏற்பு

திருவள்ளூர்:  78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்....

Read more
Page 66 of 183 1 65 66 67 183

Recent News