Latest News

காமராஜரின் சிறப்புகள் குறித்து கலை நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் சங்கம் சார்பில் கல்விகண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் சங்கத்தின் 49 ஆவது ஆண்டு...

Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை வைத்து...

Read more

சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடந்தது....

Read more

திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சி கே. என்.கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி...

Read more

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை பெருநரக வளர்ச்சி குழுமம் சார்பில் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு...

Read more

மக்களுடன் முதல்வர் திட்டங்களின் சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழ்நாடு முதல்வரின் முகவரி மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டங்களின் சிறப்பு அதிகாரியாக அமுதா இ.கா.ப நியமனம். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளராக உள்ள...

Read more

பேச்சுப்போட்டியில் முதல் பரிசை வென்ற மாணவி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நாடார் மகாஜன சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி கல்வித் திருவிழாவை மாநில அளவில் வெகு சிறப்பாக நடத்தி...

Read more

இருசக்கர வாகன பாதையை திறந்து வைக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் - காட்டூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக இருந்த பாதையை...

Read more

மாதாந்திர குழு கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் மாதாந்திர ஒன்றிய குழு கூட்டம் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்...

Read more

மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு

திருவள்ளூர் : மேலுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வருகின்ற (19.07.2024) அன்று காலை, 9:00 மணிமுதல், மாலை, 4:00 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய...

Read more
Page 73 of 183 1 72 73 74 183

Recent News