Latest News

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரணம்

சென்னை : தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ₹50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய லயன் டேட்ஸ் நிறுவன நிர்வாகிகள்....

Read more

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மைப் பணி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி. தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு (04.12.2023)...

Read more

செயின்ட் மேரீஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடை பெற்றது. விழாவுக்கு, பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர சுரேஷ் தலைமை வகிததார்....

Read more

பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள் அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,...

Read more

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவை முன்வழக்குகளுக்கான தீர்வு காணும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட...

Read more

நியாயவிலை கடை திறப்பு

மதுரை : தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,...

Read more

தென்னாப்பிரிக்கா சர்வதேச வளைபந்து போட்டியில் திருத்தங்கல் மாணவி சாதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரோசடி தங்கம். இவர்களுக்கு கார்த்திக் (20). என்ற...

Read more

திறனாய்வுத் தேர்வு போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

விருதுநகர் : அரசு பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு , கடந்த அக்டோபர் மாதம்...

Read more

ஜெ. ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை : முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, நினைவு நாளை முன்னிட்டு ,மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள அவருடைய திருவருட்சிலைக்கு தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார்...

Read more

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு

சென்னை : தமிழ்நாட்டின் தலைநகரமான பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள்...

Read more
Page 112 of 183 1 111 112 113 183

Recent News