Latest News

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த...

Read more

புயல் காரணமாக விமானங்கள் ரத்து

மதுரை : மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக, சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துபாயிலிருந்து மதுரை வரவேண்டிய ஸ்பைஸ்...

Read more

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

விருதுநகர் : காரியாபட்டி கல்குறிச்சி, சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் அமலா ஆய்வகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. அமலா ஆய்வகம் நிறுவனர்...

Read more

மீஞ்சூரில் மழை காரணமாக அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட கிராமக்கள்

திருவள்ளூர் : வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க...

Read more

பள்ளி மாணவர்கள் 13 பேர் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஜூடோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும்வீரர்களை தேர்வு செய்யும்...

Read more

மீஞ்சூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவ...

Read more

ஆற்றில் அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் நீச்சலடித்து உற்சாகம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வல்லூர் தடுப்பணை முழுமையாக...

Read more

மீஞ்சூரில் அலுவலகம் அருகே சேதம் அடைந்த சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள்...

Read more

சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா

சேலம் : சேலம் கருங்கல்பட்டி மெயின் ரோடு குகை பகுதியில், தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நல சங்கத்தின் சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது....

Read more

12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம்

விருதுநகர் : காரியாபட்டியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பாக,12 ஆம்...

Read more
Page 113 of 183 1 112 113 114 183

Recent News