Latest News

மீஞ்சூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மீஞ்சூர் பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், தெருக்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  குப்பைகள் சேகரித்து தூய்மைப்படுத்தும் பணிகளில் சுமார்...

Read more

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

மதுரை : மதுரை மாவட்டம், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசு திருக்கோவிலுக்கு, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்கராக கருமுத்து தி. கண்ணன் பல...

Read more

அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அட்சய கரங்கள் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

Read more

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது உட்பட பல்வேறு...

Read more

ஹெரிடேஜ் வெல்ஃபேர் ஆண்டு விழா

மதுரை :ஹெரிடேஜ் வெல்ஃபேர் அறக்கட்டளையின் 7 வருட அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான ஆண்டு விழா ஹெரிடேஜ் மதுரை ஹோட்டலில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 7 கிராமங்களை சேர்ந்த...

Read more

தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் பழைய வாகனங்கள், பழைய அரசு பேருந்துகள் குறித்து, தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இது குறித்த அரசாணையையும் அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில்...

Read more

கவுன்சிலர் லதா ரவி முயற்சியில் புதிய விளையாட்டு மைதானம்

சேலம் : மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட7வது வார்டு தங்கம்புரிபட்டணத்தில் காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இது பலகாலங்களாக சரிவர பராமரிப்பற்று கிடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு மைதானத்தில்...

Read more

1500 தென்னை மரக்கன்றுகள் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரம் நெடுங்குளத்திலும் மதுரை மேற்கு ஒன்றியத்தில் தோடனேரியிலும் 150 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் தென்னைமரக்கன்று வாங்குவதற்கு பரவை...

Read more

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், முழுவதும் மழையின் அளவு குறைவாகவே காணப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று (07.11.2023) வழக்கம்போல் இயங்கும் என மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்...

Read more

ரயில்வே மைதானம் தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

மதுரை : மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை, தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான,...

Read more
Page 120 of 183 1 119 120 121 183

Recent News