Latest News

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இன்று வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,...

Read more

மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட. ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை இன்று (27.10.2023) மாவட்ட...

Read more

ஆயுத பூஜையை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில், ஆயுத பூஜையை முன்னிட்டு வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சீருடை வழங்கினார். திருப்புத்தூரில் தனது சட்டமன்ற தொகுதிக்கு...

Read more

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் .பெரிய கருப்பன் அவர்கள், மானமிகு முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்கள், வழிகாட்டுதலில் படி செயல்படும்...

Read more

மீஞ்சூர் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். செயல்...

Read more

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை : பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில், சிவகங்கை...

Read more

நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

மதுரை : நகைச்சுவை மன்ற கூட்டம்" மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நலிவுற்ற நாடக நடிகர் மாரிமுத்து,...

Read more

மருத்துவமனையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில், உள்ள ஸ்ரீ வேல் சித்த ஆயுர்வேத மருத்துவமனையில், மாபெரும் இலவச மருத்துவ முகாம், தலைமை மருத்துவர் ராஜன் தலைமையில் நடைபெற்றது....

Read more

மதுரையில் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மதுரை : மதுரை சிம்மக்கல் சாரதா பள்ளியில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில்,வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. வித்யாரம்பம் விழாவானது ( வித்யா என்றால் "அறிவு", ஆரம்பம்...

Read more

மருதுபாண்டியர் நினைவிடத்தில் தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மருது பாண்டியர் 222_ ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு மணி மண்டபத்தில், நான்கு தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு...

Read more
Page 119 of 178 1 118 119 120 178

Recent News