Latest News

தொல்லியல் கண்காட்சியை துவங்கி வைத்த தொல்லியல்துறை அமைச்சர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், தங்க அரியலன்கள். சங்கு வளையல்கள்,...

Read more

கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு...

Read more

காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் : காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு...

Read more

மகளிர் கடனுதவி வழங்கிய அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தளக்காவூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சார் கே.ஆர். பெரியகருப்பன்...

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு (22. 11. 2023)அன்று வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து...

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி போன்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்...

Read more

அரசு மருத்துவ கல்லூரிக்கு மருதுபாண்டியர்களின் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை 

சிவகங்கை : இந்தியா சுதந்திர போராட்டத்திற்காக முக்கிய பங்கு வகித்த சிவகங்கை சீமை மருதுபாண்டியர்களின் நினைவு போற்றும் வகையில் சென்னையில் வெண்கல சிலை வைப்பதற்கு தமிழக அரசு...

Read more

காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் 39வது நினைவுதினம் அனுசரிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல்...

Read more

திமுக அலுவலகத்தில் வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் தி.மு.க சார்பில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்...

Read more
Page 122 of 183 1 121 122 123 183

Recent News