Latest News

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை...

Read more

கலைத் திருவிழா நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்,மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் /...

Read more

18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட...

Read more

தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை : சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம்...

Read more

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது நினைவு நாளை முன்னிட்டு தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி ராஜா மாமன்னர்கள் மருது...

Read more

கிராமபுற பயிற்சி மற்றும் மருத்துவ முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வைரவபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களின் கிராமபுற பயிற்சி முகாமில் மருத்துவ முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்...

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டின் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா...

Read more

பள்ளியின் ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார்....

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்

சிவகங்கை : இந்திய தேரதல் ஆணையம் அறிவுரைப்படி (01.01.2024)-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை,...

Read more

முத்தாலம்மன் ஆலயத்திற்கு புதிய அரங்காவலர் நியமனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு புதிய அறங்காவலராக...

Read more
Page 123 of 183 1 122 123 124 183

Recent News