Latest News

அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அங்கன்வாடி...

Read more

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவகாரம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் சுகாதாரமான முறையில் தரமான உணவு...

Read more

சாலை சீரமைக்கும் பணி

திருவள்ளூர் : மீஞ்சூர் பிடி.ஒ ஆபிஸ் முதல் மேலூர் வரை உள்ள நெடுஞ்சலை கனரக வாகனங்களால் சேதமடைந்து குண்டும் குழியுமாய் பொதுமக்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாக சீரமைக்க...

Read more

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று...

Read more

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு

மதுரை : துரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் மரியாதை...

Read more

மாநகராட்சி ஆணையர் அதிரடி இடமாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அதிரடியாக தஞ்சாவூர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி

Read more

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால்...

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாலைகளில் சுற்றித் திரியும் இடையூறு மற்றும் விபத்துகள் கால்நடைகளால் போக்குவரத்துக்கு ஏற்படுவதாலும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்...

Read more

தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம்

சிவகங்கை : வருகின்ற (23.9.2023) அன்று I.N.D.I.A கூட்டணி சார்பில் தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் மற்றும் ரயில்...

Read more

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வரலொட்டியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்...

Read more
Page 134 of 183 1 133 134 135 183

Recent News