Latest News

கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் வாழ்த்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் அணியின் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் அவர்களின் இல்லத் திருமண விழா நடைபெற்றது....

Read more

பேரூராட்சியில் பல்வேறு திட்டப ணிகளை நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் : காரியாபட்டி பேரூராட்சியில் 4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காரியாபட்டி - செய் - 12 விருதுநகர்...

Read more

அரசு பள்ளியில் மாணவர்களுக்கான தனித்திறன் கருத்தரங்கு

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மணியஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடன்ஸி சார்பில், மாணவிகளுக்கான சிறப்பு தனித்திறன் கருத்தரங்கு...

Read more

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்

மதுரை : திருநகர் எம்.பி அலுவலகத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தியாகி. இம்மானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அகில...

Read more

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மதுரை : மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னால் முதல்வர்...

Read more

முதல் உதவி அளிக்கும் பயிற்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் சே. முத்துதுரை அவர்கள், பிரபு டென்டல் மருத்துவமனையின் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து மற்றும் திடீர்னு ஏற்படும் நோய்களுக்கு...

Read more

ஆன்லைன் பொருட்களுக்கு தடை உள்ளூர் வணிகர்களிடம் வியாபாரம் செய்ய வலியுறுத்தி பிரச்சார இயக்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ஆன்லைன் பொருட்களை முற்றிலுமாக புறக்கனித்துவிட்டு உள்ளூர் வியாபாரிகளிடம் வணிகம் செய்ய மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு பிரச்சார இயக்கம் துவக்க...

Read more

தொகுதி மக்களிடம் செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர்

மதுரை : தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தமது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல்...

Read more

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்

மதுரை : சோழவந்தான் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று...

Read more

பயிற்சி முடிந்த துணை தாசில்தார்களுக்கு பணியிடம் ஒதுக்கீட ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களுக்கு காவல்துறை பயிற்சிகள் நடைபெற்று முடிந்தது. பயிற்சிகள் முடிந்த நிலையில், துணை தாசில்தார்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்...

Read more
Page 135 of 178 1 134 135 136 178

Recent News